** அஸ்ஸலாமு அலைக்கும் ** வேலை வாய்ப்பு பற்றிய செய்தியை உங்களுக்கு தெரிந்தால் விபரங்களை ஈமெயில் அனுப்புங்கள் - mss7862003@gmail.com **

Saturday, September 7, 2013

பாலியல் ஒழுக்கங்களை பேணுவதில் முஸ்லிம் நாடுகள் முன்னணியில் இருக்கின்றன.


பெண்களுக்கான கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளன. நமது நாட்டில் தினமும் ஏதாவது ஒரு செய்தி வந்த வண்ணமே உள்ளது.
மக்கள் அனைவரும் படித்து விட்டால் பெண் கொடுமை ஒழிந்து விடும் என்று சொன்னோம். ஆனால் படித்த மக்களிடத்திலேதான் பெண் கொடுமை அதிகமாக உள்ளது.
பெண் சிசுவை கருவிலேயே ஸ்கேன் செய்து பார்த்து அழிப்பதும் பெரும் பாலும் படித்தவரகள் தான். அதே போல் நான் டாக்டர், நான் பொறியாளர், நான் இத்தனை

75000 பேர் தேசிய குர்ஆன் மனனப் பரீட்சைக்காகப் பதிவு

குர்ஆன் மனனம் மற்றும் எண்ணக்கரு தொடர்பான தேசியப் பரீட்சையில் பங்குபற்றுவதற்காக 75000க்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர் 12ஆவது தேசிய குர்ஆன் மனன மற்றும் எண்ணக்கருப் போட்டிஇ அக்டாபர் 11 வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது.
இப்போட்டிஇ கலாசார மற்றும் இஸ்லாமிய வழிகாட்டல் அமைச்சின் குர்ஆன் மற்றும் இத்ரத் பிரிவினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
Photobucket